ஞாயிறு, 15 டிசம்பர், 2013

விருப்பக் கவிதைகள்! - 1.

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு

புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க்

நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்

பிராந்தி
வத்திப்பெட்டி/சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.    

             ****
 
அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை. - See more at: http://andhimazhai.com/news/view/kavithaiyin-kaal-thadangkal-22.html#sthash.k5d2dzmu.dpuf
அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை.      _ நகுலன்.

நன்றி: அந்திமழை மற்றும் செல்வராஜ் ஜெகதீசன்.